தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

SHARE

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒரு கட்டமாக நடத்தப்படும் இந்த தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது.

பணபலம், ஆள்பலம், வன்முறை, வதந்தி ஆகிய சவால்கள் இந்த தேர்தலில் உள்ளன.

10.75 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்தையும் கண்காணிக்க தனி சிறப்பு அதிகாரி நியமிக்கப்பாடுவார்.

85 வயதைக் கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்.

தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு

40% அதிகமான மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யபடும்.

1கோடியே 82 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் சாதி மத அடையாளங்களை கூறி வாக்கு சேகரிக்க தட்சி விதிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்தது காங்கிரசுக்கு உதவுமா? – முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

கங்கை நதியில் கொரோனா வைரஸ் பரவலா..? ஆய்வின் முடிவில் தகவல்

Admin

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

அடிப்படை அறிவு இல்லாத ஆட்சியாளர்கள் தான் காரணம் .. கோபத்தில் காங்கிரஸ் தலைவர் !

Admin

மேகதாது அணை விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

Admin

மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

Leave a Comment