தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கிற கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி 

SHARE

மோடி பேச்சு:  நாம் புதிய பாரத்தை உருவாக்க மிகப்பெரிய முயற்சி எடுத்து வருகிறோம்; இந்த இந்தியா கூட்டணியில் இருக்கிறவர்களைப் பற்றி அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும்.

அவர்களுக்கு நான் செய்கின்ற இந்த நாட்டினுடைய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, பெண்களுக்கான வளர்ச்சி, மீனவ மக்களுக்கான திட்டம், விவசாயிகளுக்கான திட்டம் இப்படிப்பட்ட வளர்ச்சியை நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், எப்படியாவது என் மீது அவதூறுகளை பரப்பி மோடி நல்லது செய்ய மாட்டார் என்று ஒரு பொய்யான செய்தியைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே அவர்கள் இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆகவே அந்த கொள்ளையடிக்கின்ற கடையை நாம் பூட்ட வேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது.” என்று கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

அடுத்த 5 மாதத்திற்கு ரேஷன் கடைகளில் 5 கிலோ இலவசம் – அதிரடி அறிவிப்பு

Admin

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

Lok Sabha 2024: உணர்ச்சிவசப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன்…  யார் இந்த ட்ரெண்டிங் வேட்பாளர் திண்டுக்கல்  முபாரக்?

Pamban Mu Prasanth

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ் மீது வெளிநாட்டு பெண் புகார் !

Admin

சிவசங்கர் பாபா சிறை செல்வார்… அன்றே கணித்த யாகவா முனிவர்

Admin

‘‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளனர்’’ : மகேந்திரன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

Admin

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

போராடும் தாயின் நீதிக்கு இது நீண்ட காலம்…அற்புதம்மாளுக்கு கார்த்திக் சுப்புராஜ் ஆதரவு

Admin

Leave a Comment