தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கிற கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி 

SHARE

மோடி பேச்சு:  நாம் புதிய பாரத்தை உருவாக்க மிகப்பெரிய முயற்சி எடுத்து வருகிறோம்; இந்த இந்தியா கூட்டணியில் இருக்கிறவர்களைப் பற்றி அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும்.

அவர்களுக்கு நான் செய்கின்ற இந்த நாட்டினுடைய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, பெண்களுக்கான வளர்ச்சி, மீனவ மக்களுக்கான திட்டம், விவசாயிகளுக்கான திட்டம் இப்படிப்பட்ட வளர்ச்சியை நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், எப்படியாவது என் மீது அவதூறுகளை பரப்பி மோடி நல்லது செய்ய மாட்டார் என்று ஒரு பொய்யான செய்தியைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே அவர்கள் இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆகவே அந்த கொள்ளையடிக்கின்ற கடையை நாம் பூட்ட வேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது.” என்று கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

ஆஸ்கர் வாங்குனா என்ன? பாலகிருஷ்ணா பேட்டியால் சர்ச்சை!

Admin

சிற்ப இலக்கணம் தொடர் – நாளை முதல் வெளியாகின்றது.

75வது சுதந்திர தினத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

தமிழக முதல்வருக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி..!!

Admin

ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த சங்ககாலப் பாண்டியர் நாணயம்!. பாண்டியரின் கடல் வணிகத்தின் ஆதாரம்.

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

ஜாதிவெறிக்கு சீட் கொடுக்கும் திமுக – சமுக நீதி எல்லாம் நடிப்புதானா?

Admin

திமுகவிற்கு மன உறுதி இல்லை போல.. பா.ஜ .க துணைத்தலைவர் கே.அண்ணாமலை!

Admin

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி பதில்

Admin

Leave a Comment