தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கிற கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி 

SHARE

மோடி பேச்சு:  நாம் புதிய பாரத்தை உருவாக்க மிகப்பெரிய முயற்சி எடுத்து வருகிறோம்; இந்த இந்தியா கூட்டணியில் இருக்கிறவர்களைப் பற்றி அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும்.

அவர்களுக்கு நான் செய்கின்ற இந்த நாட்டினுடைய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, பெண்களுக்கான வளர்ச்சி, மீனவ மக்களுக்கான திட்டம், விவசாயிகளுக்கான திட்டம் இப்படிப்பட்ட வளர்ச்சியை நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், எப்படியாவது என் மீது அவதூறுகளை பரப்பி மோடி நல்லது செய்ய மாட்டார் என்று ஒரு பொய்யான செய்தியைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொள்ளை அடிப்பதற்காக மட்டுமே அவர்கள் இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆகவே அந்த கொள்ளையடிக்கின்ற கடையை நாம் பூட்ட வேண்டிய நேரம் இப்போது வந்து விட்டது.” என்று கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இது வரை ரூ.238 கோடி செலவு: மத்திய அரசு தகவல்!

Admin

மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

Admin

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை… அமைச்சர் பொன்முடி விளக்கம்

Admin

‘‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளனர்’’ : மகேந்திரன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

Admin

75வது சுதந்திர தினத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Admin

Leave a Comment