கொரோனா சிகிச்சை மையத்தில் தோசை சுட்ட அமைச்சர்!.

SHARE

கொரோனா சிகிச்சை மையத்தில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்  ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின்  இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து வரும் வரும் நிலையில் தமிழக அரசு நோய் பரவலை முழுவதும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனிடையே விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது அங்குள்ள சமையல் கூடத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் தோசை சுட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் தோசை எப்படி சுட வேண்டும் என்பது குறித்த சில அறிவுரைகளை சமையல் கலைஞர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது  மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பஞ்சாப்பை வென்ற டெல்லி… பட்டியலில் முதல் இடம்!.

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

வாரத்தில் 5 நாட்களுக்கு திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி

Admin

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 5

Pamban Mu Prasanth

குறைதீர்க்கும் அதிகாரியினை நியமித்தது ட்விட்டர்!

Admin

அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

Admin

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

வரி கட்டுங்க விஜய்; கடனை அடைங்க அஜித்: ட்விட்டரில் வெடித்த மோதல் காரணம் என்ன?

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

பட்டா கத்தியுடனசத்தியம் டிவி அலுவலகத்தில் பயங்கர தாக்குதல்..

Admin

Leave a Comment