கொரோனா சிகிச்சை மையத்தில் தோசை சுட்ட அமைச்சர்!.

SHARE

கொரோனா சிகிச்சை மையத்தில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்  ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின்  இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து வரும் வரும் நிலையில் தமிழக அரசு நோய் பரவலை முழுவதும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனிடையே விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது அங்குள்ள சமையல் கூடத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் தோசை சுட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் தோசை எப்படி சுட வேண்டும் என்பது குறித்த சில அறிவுரைகளை சமையல் கலைஞர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது  மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கப்பல் என்ன அவங்க நாட்டு சொத்தா? வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் இன்று

Admin

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

அக்னி பரீட்சையாகவே ஆட்சிக்காலம் முழுவதும் அமைந்து விட்டது- எடியூரப்பா கண்ணீர்

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

“நீ வேணா சண்டைக்கு வா” … அக்ஷய் குமாரை சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கர்..

Admin

ஒரு கோடி சப்ஸ்கிரைபர்.. முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சம் வழங்கிய வில்லேஜ் குக்கிங் சேனல் டீம்

Admin

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவு கொடுக்க தயார்: பிரான்ஸ் அறிவிப்பு

Admin

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 8

Pamban Mu Prasanth

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

Leave a Comment