மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

SHARE

மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உறுதி என்றும், கர்நாடக மக்களுக்கு அதில் சந்தேகம் தேவையில்லை எனவும் கூறினார்.

இந்த அணையால் தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கும் நன்மை ஏற்படும் என குறிப்பிட்ட அவர், மேகதாது அணை சட்ட ரீதியில் கட்டி முடிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் எடியூரப்பா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மேகதாது அணையால் காவிரியில் தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து தடுக்கப்படும் என்பதால், அதனை செயல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி எடியூரப்பாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

டெல்லி அரசின் புதிய திட்டத்தில் நடிகர் சோனு சூட்…!!!

Admin

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

செப்டம்பர் 17 முதல் இந்த சேவை நிறுத்தம்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு

Admin

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

பெண்களை மதிப்பவரை நியமியுங்கள்: -ஓபிஎஸ் கோரிக்கை..!

Admin

Leave a Comment