மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

SHARE

தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டுவிட்டரில் நடிகர் மாதவன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி ’ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற திரைப்படத்தை நடிகர் மாதவன் இயக்கி, நடித்து உள்ளார். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்காகப் பலரும் நடிகர் மாதவனுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தனது டுவிட்டர் கணக்கில் ரசிகர்களுக்கு பதில் அளித்த மாதவன், வழக்கமாக தனிப்பட்டமுறையில் நன்றி சொல்லும் தன்னால் இப்போது அப்படிச் செய்ய இயலவில்லை என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி மாலை தனது குடும்பத்தில் உள்ள 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்தியத் திரையுலகில் அமீர்கான், ரன்பீர்கபூர், சூர்யா உள்ளிட்ட பலரும் கொரோனாவுக்கு ஆளான நிலையில், மாதவனின் இந்தப் பதிவு திரைப்பட ரசிகர்களை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

ஒரு காலத்தில் இந்து மகா சபா என்றால்..தேவாரமும் திருவாசகமும் தான்ஆனால் இப்போது?? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

Admin

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை…

Admin

அரசு வேலை வேண்டாம்… தனியார் வேலையாவது கொடுங்கள்… மு.க.ஸ்டாலினை கவர்ந்த இளம்பெண் கடிதம்…

Admin

வாட்ஸ் -அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்… புதிய வசதி அறிமுகம்

Admin

ரவுடிகளுக்கு எதிரான சட்டம்… பேரவையில் நிறைவேறிய சுதர்சனத்தின் கோரிக்கை…

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு..!!

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

Leave a Comment