தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

SHARE

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரின் குழு இந்தியா முழுக்க பயணம் மேற்கொண்டு, முறையாக தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சில பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

மார்ச் 12 ஆம் தேதி அறிவிப்பு
மார்ச் 28 ஆம் தேதி மனுத்தாக்கல்
ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு
மே 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்று அப்பதிவுகள் தெரிவித்தன. சில இணைய ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் என்று முத்திரையிட்டு அச்செய்தி பகிரப்பட்டு இருந்தது.

ஆனால், உண்மை அதுவல்ல. பரவும் இந்தச் செய்தி, பொய்யானது என்று ஊடக தகவல் பிரிவு ட்வீட் வெளியிட்டுள்ளது.

எனவே வாசகர்கள் யாரும் இதுபோன்ற போலியான பதிவுகளை நம்ப வேண்டாம் என்று மெய்யெழுத்து சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தச் செய்தியை தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்து விழிப்புணர்வை பரப்புங்கள்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

தொல்லியல் அறிஞர்களை ஈர்க்கும் மீனவர் வீடு – யார் இந்த பிஸ்வஜித் சாஹு?

Pamban Mu Prasanth

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

‘‘அணில் ஓடுறதால பவர் கட்டா என்ன விஞ்ஞானம்’’ – ராமதாஸ் கிண்டல்!

Admin

‘’மதனுக்கும் அந்த பெண்ணிற்கும் டி.என்.ஏ சோதனை நடத்துங்க ’’ – கொந்தளித்த இந்து முன்னணி தலைவர்!

Admin

ஆப்கானில் ஆட்சியமைக்கும் தாலிபான்கள் : பதவி விலகும் அதிபர்

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

‘‘அரபு நாட்டை அசத்த வந்துட்டோம்னு சொல்லு’’ : சி எஸ்கே வெளியிட்ட மாஸ்வீடியோ!

Admin

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

வயிறு எரிவதால் அகழாய்வினை எதிர்த்து எழுதுகிறார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு

Admin

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment