தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

SHARE

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரின் குழு இந்தியா முழுக்க பயணம் மேற்கொண்டு, முறையாக தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சில பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

மார்ச் 12 ஆம் தேதி அறிவிப்பு
மார்ச் 28 ஆம் தேதி மனுத்தாக்கல்
ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு
மே 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்று அப்பதிவுகள் தெரிவித்தன. சில இணைய ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் என்று முத்திரையிட்டு அச்செய்தி பகிரப்பட்டு இருந்தது.

ஆனால், உண்மை அதுவல்ல. பரவும் இந்தச் செய்தி, பொய்யானது என்று ஊடக தகவல் பிரிவு ட்வீட் வெளியிட்டுள்ளது.

எனவே வாசகர்கள் யாரும் இதுபோன்ற போலியான பதிவுகளை நம்ப வேண்டாம் என்று மெய்யெழுத்து சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தச் செய்தியை தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்து விழிப்புணர்வை பரப்புங்கள்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

பெண்களை மதிப்பவரை நியமியுங்கள்: -ஓபிஎஸ் கோரிக்கை..!

Admin

ஒன்றியம் என அழைப்பது தேசத்திற்கு எதிரானது :டாக்டர் கிருஷ்ணசாமி !

Admin

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

‘டிசம்பர் 31 கடைசி நாள்’ – வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

Admin

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

Leave a Comment