தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

SHARE

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரின் குழு இந்தியா முழுக்க பயணம் மேற்கொண்டு, முறையாக தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சில பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

மார்ச் 12 ஆம் தேதி அறிவிப்பு
மார்ச் 28 ஆம் தேதி மனுத்தாக்கல்
ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு
மே 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்று அப்பதிவுகள் தெரிவித்தன. சில இணைய ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் என்று முத்திரையிட்டு அச்செய்தி பகிரப்பட்டு இருந்தது.

ஆனால், உண்மை அதுவல்ல. பரவும் இந்தச் செய்தி, பொய்யானது என்று ஊடக தகவல் பிரிவு ட்வீட் வெளியிட்டுள்ளது.

எனவே வாசகர்கள் யாரும் இதுபோன்ற போலியான பதிவுகளை நம்ப வேண்டாம் என்று மெய்யெழுத்து சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தச் செய்தியை தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்து விழிப்புணர்வை பரப்புங்கள்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

கரும்பூஞ்சை மருந்தை கொள்முதல் செய்ய ரூ. 25 கோடி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Admin

பாஜக இரட்டை வேடம் போடுகிறது : ம.நீ.மய்ய தலைவர் கமல்ஹாசன்

Admin

“இப்ப தெரியுதா திமுகன்னா என்னன்னு” – எஸ்.பி.வேலுமணியை அன்றே எச்சரித்த மு.க.ஸ்டாலின்

Admin

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் படங்களில் நடிக்க ஆசை… திருமாவளவனின் சினிமா காதல்…

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

‘நீட்’ தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

முடிவுக்கு வரும் ஊரடங்கு … தெலுங்கானாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்

Admin

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

அடேங்கப்பா.. இவர் பெயர் இருந்தாலே போதும் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசம்!

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

Leave a Comment