தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

SHARE

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரின் குழு இந்தியா முழுக்க பயணம் மேற்கொண்டு, முறையாக தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சில பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

மார்ச் 12 ஆம் தேதி அறிவிப்பு
மார்ச் 28 ஆம் தேதி மனுத்தாக்கல்
ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு
மே 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்று அப்பதிவுகள் தெரிவித்தன. சில இணைய ஊடகங்களில் பிரேக்கிங் நியூஸ் என்று முத்திரையிட்டு அச்செய்தி பகிரப்பட்டு இருந்தது.

ஆனால், உண்மை அதுவல்ல. பரவும் இந்தச் செய்தி, பொய்யானது என்று ஊடக தகவல் பிரிவு ட்வீட் வெளியிட்டுள்ளது.

எனவே வாசகர்கள் யாரும் இதுபோன்ற போலியான பதிவுகளை நம்ப வேண்டாம் என்று மெய்யெழுத்து சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தச் செய்தியை தேவையுள்ளவர்களுக்கு பகிர்ந்து விழிப்புணர்வை பரப்புங்கள்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

ஆட்டை பலியிட்டு அபிஷேகம்… நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்

Admin

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

ஜாதிவெறிக்கு சீட் கொடுக்கும் திமுக – சமுக நீதி எல்லாம் நடிப்புதானா?

Admin

தனுஷால் கெத்து காட்டிய “வேலை இல்லா பட்டதாரி”கள்…டிவிட்டரில் கொண்டாட்டம்

Admin

மீசை கூட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அழகுதான் போல…இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்….

Admin

“நீ வேணா சண்டைக்கு வா” … அக்ஷய் குமாரை சண்டைக்கு அழைத்த அண்டர்டேக்கர்..

Admin

Leave a Comment