‘‘அணில் ஓடுறதால பவர் கட்டா என்ன விஞ்ஞானம்’’ – ராமதாஸ் கிண்டல்!

SHARE

தமிழகத்தில் மின்தடைக்கு காரணம் மின்கம்பிகளில் அணில்கள் ஓடுவதால் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் சில மணி நேரங்கல் மின்தடை ஏற்பட்டது

இது குறித்து சமீபத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி :

‘கடந்த சில மாதமாக மின்வாரிய பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்துஅணில்கள் ஓடுவதாலும் மின்தடை ஏற்படுகிறது’ என கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சு இணையத்தில் பேசு பொருளானது இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கத்தை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில்:

மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்.

சென்னையில் அடிக்கடி மின் தடை ஏற்படும் மர்மம் என்ன?

ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?’ என கிண்டலாய் கேள்வி எழுப்பியுள்ளார் ராமதாஸ்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

வாழும் பென்னிகுவிக் – யார் இந்த ககன் தீப் சிங் பேடி?

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க சுற்றுச்சூழல்துறை அனுமதி தேவையில்லை..அமைச்சர் துரைமுருகன்

Admin

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

கொரோனா விழிப்புணர்வு வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

RTE ACT admission: திமுக அரசின் அலட்சியத்தால் பாழாகிறதா குழந்தைகளின் கல்வி?

Pamban Mu Prasanth

ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே .. பள்ளி, கல்லூரிகள் திறப்பு ..மாணவர்கள் உற்சாகம்!

Admin

கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது… உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

Admin

உன்னால் முடியாது தம்பி காணொலி சர்ச்சை. மக்கள் நீதி மய்யத்துக்கு நக்கலைட்ஸ் வலைக்காட்சி பதில்.

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

Leave a Comment