விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

SHARE

40 தொகுதிகளுக்கும் 40 வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

ஒரு கட்சியை தேசிய கட்சியாக எதனை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது.. எதனை வைத்து மதிப்பீடு செய்கிறது. எங்களது கட்சியை வேறு ஒருவருக்குக்கு கொடுத்துள்ளீர்களே.. அவர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது போட்டியிட்டுள்ளாரா.. உரிய வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளாரா.

தமிழகத்தில் மூன்று கூட்டணி உள்ளது. ஒரே ஒரு கட்சி மட்டும்தான் தனி அணி. அவர்கள் எல்லாரும் என்னை குறிவைப்பார்கள். ஆனால் நான்தான் எல்லாரையும் ஒரே நேரத்தில் குறிவைக்கிறேன். எட்டு கோடி மக்களுடன் கூட்டணி. நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம்.” இவ்வாறு அவர் கூறினார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்தது காங்கிரசுக்கு உதவுமா? – முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் பேச்சால் அதிர்ச்சி

Admin

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி: தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

Admin

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!

Admin

குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி இடமாற்றம்…!

Admin

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ போக்சோ சட்டத்தில் கைது!

Admin

அதிகரிக்கும் கொரோனா காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை

Admin

Leave a Comment