விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

SHARE

40 தொகுதிகளுக்கும் 40 வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

ஒரு கட்சியை தேசிய கட்சியாக எதனை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது.. எதனை வைத்து மதிப்பீடு செய்கிறது. எங்களது கட்சியை வேறு ஒருவருக்குக்கு கொடுத்துள்ளீர்களே.. அவர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது போட்டியிட்டுள்ளாரா.. உரிய வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளாரா.

தமிழகத்தில் மூன்று கூட்டணி உள்ளது. ஒரே ஒரு கட்சி மட்டும்தான் தனி அணி. அவர்கள் எல்லாரும் என்னை குறிவைப்பார்கள். ஆனால் நான்தான் எல்லாரையும் ஒரே நேரத்தில் குறிவைக்கிறேன். எட்டு கோடி மக்களுடன் கூட்டணி. நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம்.” இவ்வாறு அவர் கூறினார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சூழலியல் பாதுகாப்பை கவனத்தில் வைத்த முதல்வருக்கு நன்றி:கனிமொழி எம்.பி. ட்வீட்!

Admin

போதை ஏறிபோச்சு.. ஊரடங்கில் ஒயின் குடித்த எலிகள்

Admin

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

தலைவி படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

Admin

பா.ரஞ்சித் மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Admin

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

எது கிருத்திகா உதயநிதிக்கு ஜாபர் சாதிக் தயாரிப்பாளரா? – மெய்யெழுத்து FactCheck

Pamban Mu Prasanth

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

தொலைக்காட்சி நிரூபரை ஓட ஓட விரட்டி தாக்கும் ஐஏஎஸ் அதிகாரி… வைரல் வீடியோ!

Admin

Leave a Comment