கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

SHARE

ஆந்திராவின் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டு உள்ளது. அங்கு நோயாளி ஒருவருடன் இருந்த நபர், சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த செவிலியரிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார்.

இதை தட்டிக்கேட்ட அந்த செவிலியரிடம் நோயாளிகள் முன்னிலையில் மிகமோசமான முறையில் அத்துமீறிய அந்த நபர், சாவகாசமாக அங்குமிங்கும் நடந்து சென்றதோடு, தன்னை யார் என்ன செய்ய முடியும் என காலியாக இருந்த படுக்கையிலும் திமிராக படுத்துக் கொண்டிருந்தான்.

கொரோனா வார்டில், தன்னலம் கருதாது சிகிச்சை அளித்த செவிலியரிடம், அந்த நபர் அத்துமீறியபோது ஒரு சிலர் விலக்கி விட்டனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட செவிலியர் கூடியிருந்தவர்களிடம் முறையிட்டபோது, அந்த நபரை நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பின்னர் அந்த நபரை பிடித்து அடித்து உதைத்தாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் செவிலியரிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பெற்று, விஜய்குமார் என்ற அந்த குற்றவாளியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

டுவிட்டருக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த மத்திய அரசு

Admin

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

கொரோனா 3ம் அலை வருமா என தெரியாது :எய்ம்ஸ் தகவல்!

Admin

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி… டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

இந்தியாவில் அதிக மொழி பேசும் மாவட்டம் இதுதான்.. ஆய்வில் வெளியான சூப்பர் தகவல்…

Admin

புதுச்சேரியில் சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ தேர்வு

Admin

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

பெண்கள் தின வாழ்த்தெல்லாம் நாடகமா? இதுதான் திராவிட மாடலா?

Admin

Leave a Comment