குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

SHARE

கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவது பாதுகாப்பானதா என்பது 3 மாதங்களில் தெரியவரும் என எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம், 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை தொடங்கியுள்ளது.

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி பெற்றப் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்தப் பரிசோதனை தொடங்கியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா, கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை சோதனை செய்யும் முறை தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், பரிசோதனைக்காக ஏற்கெனவே பல குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டாகிவிட்டதாக குறிப்பிட்டார்.

2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா என்பது குறித்து இன்னும் 2 முதல் 3 மாதங்களில் தெரிய வரும் எனவும் அவர் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் வரலாறு… பெருகும் எதிர்ப்பு

Admin

8 சிங்கங்களுக்கு கொரோனா!

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு

Admin

விவிபேட் வேண்டாம்… ஒரே கட்டமாக தேர்தல் நடத்துங்கள்: தமிழக அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Pamban Mu Prasanth

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

பதஞ்சலிக்கு 5 ஆண்டுகள் வரிச் சலுகை… மத்திய அரசு தாராளம்…

Admin

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…!

Admin

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

செப்டம்பர் 17 முதல் இந்த சேவை நிறுத்தம்.. சொமேட்டோ அதிரடி அறிவிப்பு

Admin

Leave a Comment