விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

SHARE

விழுப்புரம் (தனி) மற்றும் சிதம்பரம் ஆகிய தனித்தொகுதிகளில் விசிக இந்தியா கூட்டணியில் போட்டியிடும் என்று தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

”தொடக்கம் முதலே 2 தனித்தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத்தொகுதி என்று வலியுறுத்தி வந்த விசிக, இன்று 2 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டதன் பின்னனி என்ன?” என்ற கேள்வி, இந்த தொகுதி உடன்படிக்கை குறித்து எழுந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த தேர்தலின்போது கையாளப்பட்ட அதே பகிர்வு முறைக்கு ஒப்புக்கொண்டு இந்த தொகுதிப்பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்தார்.

மேலும், “ தெலங்கானாவில் 10, கர்நாடகாவில் 3 தொகுதிகள், கேரளாவில் 3 தொகுதிகள் என விசிக போட்டியிட உள்ளது. அத்துடன், ஆந்திராவில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. அதற்காக விசிகவுக்கென தனிச்சின்னமும் தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம்.” என்று தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாழும் பென்னிகுவிக் – யார் இந்த ககன் தீப் சிங் பேடி?

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

1 லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்ய பிரதமரின் புதிய திட்டம்

Admin

‘‘அணில் ஓடுறதால பவர் கட்டா என்ன விஞ்ஞானம்’’ – ராமதாஸ் கிண்டல்!

Admin

நெருக்கடி இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு தருவோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

Admin

என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

Admin

கூட்டத்தில் இருந்த தொண்டரை கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் தலைவர்

Admin

டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

Admin

மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம்..

Admin

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்.!!

Admin

Leave a Comment