மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடியுடன் முதல்வர் எயூரப்பா சந்திப்பு

SHARE

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அணை கட்ட அனுமதி வேண்டுமென கர்நாடக முதல்வர் எயூரப்பா நேற்று பிரதமரை சந்தித்து பேசியுள்ளார்.

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டு கால நிறைவு பெற்றதை முன்னிட்டு பிரதமர் மோடியை முதல்வர் எயூரப்பா சந்தித்து பேசியுள்ளார். அப்போது மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பிரதமரிடன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டி பிரதமர் மோடியிடம் கோரியதாக தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: காரணம் என்ன?

Admin

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

இந்தியாவில் டுவிட்டர் தளம் முடக்கம்..? டுவிட்டர் இந்தியா விளக்கம்

Admin

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

கையில் மயிலிறகு கடலுக்குள் வழிபாடு… இப்படி ஒரு கோமாளி பிரதமரா?

Pamban Mu Prasanth

Leave a Comment