Browsing: நலவாழ்வு

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவுகளை உடையவர்கள் கொரோனாவுக்கு இலக்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…

உலகெங்கும் 15 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்பை சந்தித்து உள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின்…

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!. கோவாக்சின் தடுப்பூசியின் முதல் தவணையை போட்டுக் கொண்டு இரண்டாம் தவணைக்குக் காத்திருப்போருக்கு சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சபட்ச வேகத்தைத் தொட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24…

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத், தெலங்கானா. கொரோனா பெரும்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் அவ்வப்போது…

இந்திய ஆணழகன் பட்டம் பெற்ற ஜெகதீஷ் லாட் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத், வடோதரா இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின்…

நாடெங்கும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கேரளா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முன் நிற்கிறது. தற்போது கேரளத்தில் ‘ஆக்சிஜன் வார் ரூம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.…

கொரோனாவில் இருந்து மீண்ட இஸ்ரேலில் கூட்ட நெரிசலால் பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது. மெரோன், இஸ்ரேல் இஸ்ரேல் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மெரோன் நகரில் வருடம்…

அரசு விழாவில் முகக் கவசம் போட மறந்த பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு தாய்லாந்தில் நடந்துள்ளது. பாங்காக், தாய்லாந்து. உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே தாய்லாந்திலும் முகக்…

அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி, முகக்கவசங்களுக்கான வழிகாட்டுதல்களில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசியின் முழுமையாக தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை…