ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

SHARE

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சபட்ச வேகத்தைத் தொட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 30,000 என்ற எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 151 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 85 பேரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 7,130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,012 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது. 

அதிகரிக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் வெளி இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து, கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

உங்கள் நடவடிக்கை சூப்பர் : முதல்வரை பாராட்டிய உயர்நீதிமன்றம் காரணம் என்ன?

Admin

பேரிடர் ஆபத்தா? இந்த வாட்ஸப் எண்ணில் சொல்லுங்க… தமிழக அரசு அறிவிப்பு

Admin

போலி மதுவை தடுக்கவே டாஸ்மாக் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருக்கா..? சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

அணிலை தொடர்ந்து பாம்பு.. சர்ச்சையில் சிக்கிய செந்தில் பாலாஜி

Admin

ஜகமே தந்திரம் படத்திற்கு சிறப்பு சேர்த்த ட்விட்டர் நிறுவனம்…!

Admin

அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

Admin

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ போக்சோ சட்டத்தில் கைது!

Admin

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

Admin

சி. விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கு

Admin

Leave a Comment