ஒரே நாளில் 1000 சிறார்களுக்கு கொரோனா!.

SHARE

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சபட்ச வேகத்தைத் தொட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 30,000 என்ற எண்ணிக்கையை நெருங்கி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 151 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 85 பேரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 7,130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,012 பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது. 

அதிகரிக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் வெளி இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து, கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

இந்த முறையும்கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தடை ..காரணம் என்ன?

Admin

சிங்கங்களுக்கு கொரோனா.. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

Admin

முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு..!!

Admin

நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும் :உயர்நீதிமன்றம் அதிரடி

Admin

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி – கிளம்பும் எதிர்ப்பு

Admin

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

Leave a Comment