- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இந்தியா
டெல்லியில் தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்த…
அசாமில் கொரோனா பாதிப்புக்குள்ளான மாமனாரை மருமகள் ஒருவர் முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தது சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து…
வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை மக்களிடம் செயல்படுத்த சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தனிமனித பாதுகாப்பு தொடர்பாக…
ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் உணரப்பட்டு வருவதால்,…
இந்தியாவுக்கு முதற்கட்டமாக இரண்டரை கோடி தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது இதையடுத்து நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி. அமெரிக்காவில், பெரும்பான்மையானோருக்கு தடுப்பூசி போட்டாகிவிட்ட நிலையில் மிகுதியாக இருக்கும்…
கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டால் வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்கும் சட்ட பாதுகாப்பு தங்களுக்கும் வழங்க வேண்டும்என மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. கொனா…
கூகுள் இன்றைய டிஜிட்டல் உலகில் இணையவாசிகளின் நண்பனாக மாறியுள்ளது. அதே சமயம் கூகுளில் வெளியாகும் சில செய்திகள் இணைய வாசிகளை கொந்தளிக்கவும் செய்வது உண்டு. அந்த வகையில்இந்தியாவிலேயே…
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மனைவியை கடித்ததற்காக பக்கத்து வீட்டினரின் செல்லப்பிராணியை முதியவர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார். இந்தூர் சுடாமா நகரை சேர்ந்தவர் நரேந்திர விஷ்வைய்யா. இவரது மனைவியை…
கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் இச்சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் ஒரு சிலருக்கு பூஞ்சை நோய்களின் தாக்கம் ஏற்பட்டது. கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை,…
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி மாற்றிப் போடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சித்தார்த்நகர், உத்தரப்பிரதேசம். உத்தரப்பிரதேசம் சித்தார்த்நகர்…