கருப்புப் பூஞ்சைக்கான மருந்து மே 31 முதல் விநியோகம்!.

SHARE

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் இச்சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் ஒரு சிலருக்கு பூஞ்சை நோய்களின் தாக்கம் ஏற்பட்டது. 

கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, மஞ்சள் புஞ்சை என மூன்று வகைப் பூஞ்சைகளின் தாக்கங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள், நெடுங்காலம் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் ஆகியோர் பூஞ்சைத் தாக்குதலுக்கு எளிதில் இலக்காவதாகக் கூறப்படுகிறது. 

இவற்ரில் கருப்புப் பூஞ்சையின் தாக்கமே அதிகம் கண்டறியப்பட்டு உள்ளன. பல மாநிலங்கள் கருப்புப் பூஞ்சையை கொள்ளை நோயாக அறிவித்து உள்ளன. கருப்புப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஆம்போடெர்சின் – பி என்ற மருந்து பயன்படுத்தப்ப்ட்டு வருகின்றது. 

கருப்புப் பூஞ்சை மருந்துக்கான தேவை தினசரி அதிகரிப்பதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வர்தா ஜெனிடிக் லைஃப் சைன்ஸ் – என்ர நிறுவனம் கருப்பு பூஞ்சைக்கான மருந்தைத் தயாரித்து உள்ளது. 

இந்த மருந்து வரும் மே 31 முதல் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும் அதன் விலை 1200 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மருந்து முதல்கட்டமாக மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் எனவும், பின்னர் கருப்பு பூஞ்சை நோய் அதிகம் உள்ள குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் எனவும்அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விடுதலையாகும் வாய்ப்பு!

Admin

ட்விட்டர் ஒரு ஆபத்தான விளையாட்டு : ராகுல்காந்தி விமர்சனம்!

Admin

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

கொரோனா இரண்டாம் அலை – தற்காத்துக் கொள்வது எப்படி?

கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்.. நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

டிவிட்டரில் சாதனை படைத்த பிரதமர் மோடி…!!

Admin

பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

Admin

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

Leave a Comment