சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

SHARE

வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை மக்களிடம் செயல்படுத்த சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக  மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் தனிமனித பாதுகாப்பு தொடர்பாக புதிய கொள்கையை அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் பதில் மனு தாக்குல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் மத்திய அரசு வாட்ஸ்அப் பற்றிய பிரமாண பத்திரத்தை நேற்று தாக்கல் செய்தது. அதில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை  பயனாளர்களின் மீது திணிப்பதற்காக தந்திரமான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. 

இதை தடுக்க நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,’ – என கூறப்பட்டுள்ளது. 

மேலும் மத்திய அரசு, ’தற்போது தனிநபர் பாதுகாப்பு சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதால்அதற்கு முன்பாக தனது கொள்கைகளை மக்களை ஏற்க வைக்க வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சிக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய விதிகள் மத்திய அரசின் பாதுகாப்பிற்கு  எதிராக உள்ளன-  என்றும் குற்றம்சாட்டி உள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் ஒன்-பிளஸ் ஸ்மார்ட்போன்…!

Admin

யாராவது மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை பாத்தீங்களா? கிண்டல் செய்யும் ப.சிதம்பரம்

Admin

உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகள் பரிந்துரை.. நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

Admin

கொரோனா 2ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

Admin

கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் – தமிழக நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்தார்

Admin

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

மலையாள நடிகை அனுபமா தேர்ச்சி? – பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்த குழப்பம்

Admin

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

ஒரே ஒரு வீடியோ தான்.. மீண்டும் மீண்டும் டுவிட்டருக்கு நோட்டீஸ்…

Admin

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்.? விவரம் கேட்கும் மத்திய அரசு

Admin

Leave a Comment