சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

SHARE

வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை மக்களிடம் செயல்படுத்த சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக  மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் தனிமனித பாதுகாப்பு தொடர்பாக புதிய கொள்கையை அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் பதில் மனு தாக்குல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணையின் போது நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் மத்திய அரசு வாட்ஸ்அப் பற்றிய பிரமாண பத்திரத்தை நேற்று தாக்கல் செய்தது. அதில், வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய கொள்கைகளை  பயனாளர்களின் மீது திணிப்பதற்காக தந்திரமான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது. 

இதை தடுக்க நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,’ – என கூறப்பட்டுள்ளது. 

மேலும் மத்திய அரசு, ’தற்போது தனிநபர் பாதுகாப்பு சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதால்அதற்கு முன்பாக தனது கொள்கைகளை மக்களை ஏற்க வைக்க வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சிக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய விதிகள் மத்திய அரசின் பாதுகாப்பிற்கு  எதிராக உள்ளன-  என்றும் குற்றம்சாட்டி உள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் ஒன்-பிளஸ் ஸ்மார்ட்போன்…!

Admin

நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் கவலை தருகிறது: தலைமை நீதிபதி பேச்சு!

Admin

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம்..

Admin

தனது மகளையே மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் – பதறவைக்கும்வீடியோ!

Admin

பாஜக அலுவலகம் கட்ட வைக்கப்பட்ட கல்லினை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

ஓட்டுநர் உரிமம் எடுக்க இனிமேல் RDO ஆபீஸ் செல்ல தேவையில்லை… புதிய நடைமுறை அறிவிப்பு

Admin

கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Admin

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்… 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..?

Admin

Leave a Comment