Browsing: நூல் அறிமுகம்

Windows Professional Crack இன்று நாம் பணத்தை எளிமையாக பயன்படுத்துகிறோம். இந்த பணம் எப்போது தோன்றியது? பணம் என்ற ஒன்று வருவதற்கு முன்பு இந்த உலகம் எப்படி…

தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் வேர்ச்சொல்லை ஆய்வு செய்து அதன் பொருள்களையும், சான்றுகளையும் சிறப்பாக தமிழ் உலகுக்கு கொடுத்துள்ளார் தேவநேயப் பாவாணர் அவர்கள். மூன்று மாதமாக…

இந்த ஆண்டு அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. யார் இந்த அம்பை? -…

புத்தரை பல கோணங்களில் ஆய்வு செய்து சிறப்பாக எழுதப்பட்ட பொத்தகம் இது. பவுத்த சமயம் தோன்றுவதற்கு முன் அன்றைய சமுதாயம் எப்படி இருந்தது? அரசியல் சூழ்நிலை எப்படி…

தமக்கென்று இறையாண்மை அதிகாரத்தை அடையப் போராடும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படை கூறுகளாக விளங்குபவை மரபுவழிப்பட்ட நிலம், அரசு, தாய்மண்ணையும் மக்களையும் போற்றும் கலை இலக்கியப் பண்பாடு,…

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தத்துவார்த்த தளத்தில் நின்று கோட்பாட்டு உருவாக்கம் செய்து, நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப்பள்ளி வெளியிட்டுள்ள முதல் நூல். வெறும் ஆயுத போராளியாகவே பிரபாகரனை அறிந்த தமிழக…

இந்த நூல் திராவிடம் எனும் சொல்லை அடிப்படையாக கொண்டு தொகுத்து ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் திராவிடம் எனும் சொல் தமிழ்ச் சொல் இல்லை என்பதை நிறைய…

இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜ சோழன்’ நூல் வெளியானது. தமிழகத்தில் உள்ளவர்கள் இந்த நூலைப் பெற கீழே உள்ள படத்தில் உள்ளபடி புத்தகத்தைப் பதிவு செய்யவும். கூகுள்…

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த ஜர்னி ஆஃப் எ சிவிலிசேஷன் புத்தகம் இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் வைரலானது அப்படி அந்த புத்தகத்தில் என்ன உள்ளது…