ஆப்கானிஸ்தானில் உள்ள பொழுதுப்போக்கு பூங்கா ஒன்றில் தாலிபான் அமைப்பினர் ராட்டினம் ஆடி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதால்…

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.…

நியூசிலாந்து நாட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இருவருடங்களாக கொரோனா நோய்த்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும்…

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் ஒரே குழியில் அடுத்தடுத்து நான்கு சிவப்பு நிற பானைகள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம்…

அக்டோபரில் தொடங்கும் உலகக்கோப்பை டி20 தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. ஐசிசி டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 24 ஆம் தேதி…

ஆப்கானிஸ்தனை கைப்பற்றியுள்ள தலிபான்கள் தன்னை கொல்வதற்காக காத்திருப்பதாக அந்நாட்டின் முதல் பெண் மேயர் கூறியுள்ளது, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை வேகமாக தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். நேற்றைய…

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 49 இடங்களில் மக்கள் இலவசமாக WiFiவசதியை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமின் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள…

கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்ந்து 877 ரூபாய்க்கு விற்பனையாவதால், இல்லத்தரசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச…

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய அதிபர் அஷ்ரப் கனி, கார்கள் மற்றும் ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததால்அதிபர் அஷ்ரப்…