சென்னையில் இலவச WiFi வசதி -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

SHARE

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 49 இடங்களில் மக்கள் இலவசமாக WiFiவசதியை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரிப்பன் கட்டிட வளாகத்தில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்திலிருந்த படியே, இணைய வழி சாதனங்களை பயன்படுத்தி, அதிகாரிகள் மாநகரை கண்காணிக்கவும், பேரிடர் மேலாண்மை குறித்த தகவல்களை அறியவும், அவசர காலத்தில் கட்டுப்பாடு மையத்துடன் தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் வாயிலாக பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக WiFi சேவை வழங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

இன்று ஒரே நாளில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு..!!

Admin

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

சூழலியல் பாதுகாப்பை கவனத்தில் வைத்த முதல்வருக்கு நன்றி:கனிமொழி எம்.பி. ட்வீட்!

Admin

மூன்றாவது அலை வருமா என தெரியாது? ஆனால் கவனாம இருக்கணும் – ராதாகிருஷ்ணன் பேட்டி!

Admin

ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு வரலாம்!: சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!.

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

Leave a Comment