Browsing: நலவாழ்வு

ஊடகவியலாளர், சாகித்ய அகாதமியின் ‘பாலசாகித்ய புரஸ்கார்’ விருது பெற்ற எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி அவர்கள் 26ஆண்டுகளாக புகைக்கும் பழக்கத்தோடு இருந்தவர். 2 ஆண்டுகள் முன்பு புகைப்பழக்கத்தை கைவிட தான்…

மிக நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மலேரியா தடுப்பூசி என்ற பெருமையும் இதற்குக் கிடைத்து உள்ளது. மலேரியா…

இந்தியாவின் பல மாநிலங்களில் உருமாறியுள்ள டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு தமிழக அரசுக்கு கடிதம்…

கொரோனா இரண்டாவது அலையில் மத்திய அரசுதோல்வி அடைந்தது போல் அல்லாமல் மூன்றாம் அலையினை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டுமென காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி…

கொரோனாவுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவை மாநில…

கொரோனா தொற்று பாதித்த குழந்தைகளை வயது முதிர்ந்தவர்களிடம் நெருங்க அனுமதிக்க வேண்டாம் என ஆயூஷ் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மரபணு மாறிய வைரஸால் முதியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் பாதிக்கப்பட்டு…

இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,148 பேர் கொரோனா தொற்றிற்கு பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகின இதற்கான கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் குறைந்து வரும்…

5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் முகக்கவசம் அணிய அவசியமில்லை என என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பாதிப்பு குறையத்…

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டபின் வழங்கப்படும் சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள ஹாட்ஸ்பாட் இடங்களை கண்டறிய உதவும் ஆரோக்கியசேது (Arogya…