குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

SHARE

கொரோனா தொற்று பாதித்த குழந்தைகளை வயது முதிர்ந்தவர்களிடம் நெருங்க அனுமதிக்க வேண்டாம் என ஆயூஷ் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மரபணு மாறிய வைரஸால் முதியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குழந்தைகளின் நலன் கருதி ஆயுஷ் அமைச்சகம் அவர்களுக்கென வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் அடிக்கடி கைக்கழுவதை உறுதி செய்யும்படி பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என்றும், அதற்கு கீழான வயதினர் பெற்றோர் மேற்பார்வையில் தேவைப்பட்டால் அணிந்துகொள்ளலாம் என கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாது உடற்பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு பெற்றோர் இயற்கையான ஆயூர்வேத மருந்துகளை பயன்படுத்துவதோடு, அடிக்கடி மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்து ஆலோசனைகளை பெற்று செயல்படலாம் எனவும் கூறியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சுங்கச் சாவடிகள் இருக்காது… சுங்கக் கட்டணம் இருக்கும்: மத்திய அமைச்சர் அறிவிப்பு.

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

நீங்கள் அப்பளப் பிரியரா ? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!

Admin

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் இளம்பெண்… கணவன் பிடியிலிருந்து நழுவிய மனைவி

Admin

கங்கை நதியில் கொரோனா வைரஸ் பரவலா..? ஆய்வின் முடிவில் தகவல்

Admin

“மிகப்பெரிய திட்டம் வருது” … மோடியின் சுதந்திர தின உரையில் வெளியான அறிவிப்பு

Admin

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

மலையாள நடிகை அனுபமா தேர்ச்சி? – பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்த குழப்பம்

Admin

பேரிடர் ஆபத்தா? இந்த வாட்ஸப் எண்ணில் சொல்லுங்க… தமிழக அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment