குழந்தைகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

SHARE

கொரோனா தொற்று பாதித்த குழந்தைகளை வயது முதிர்ந்தவர்களிடம் நெருங்க அனுமதிக்க வேண்டாம் என ஆயூஷ் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மரபணு மாறிய வைரஸால் முதியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குழந்தைகளின் நலன் கருதி ஆயுஷ் அமைச்சகம் அவர்களுக்கென வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் அடிக்கடி கைக்கழுவதை உறுதி செய்யும்படி பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என்றும், அதற்கு கீழான வயதினர் பெற்றோர் மேற்பார்வையில் தேவைப்பட்டால் அணிந்துகொள்ளலாம் என கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாது உடற்பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு பெற்றோர் இயற்கையான ஆயூர்வேத மருந்துகளை பயன்படுத்துவதோடு, அடிக்கடி மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்து ஆலோசனைகளை பெற்று செயல்படலாம் எனவும் கூறியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் தூக்கி வந்த மருமகள்!.

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

இந்திய ஆணழகன் கொரோனாவால் உயிரிழந்தார்!

இந்திய பிரதமரை தவறாக சித்தரித்த யூ-டியூப் சேனல் மீது புகார்.!!!

Admin

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

Admin

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

டெல்லி அரசின் புதிய திட்டத்தில் நடிகர் சோனு சூட்…!!!

Admin

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

Admin

பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

Admin

Leave a Comment