இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

SHARE

கொரோனா இரண்டாவது அலையில் மத்திய அரசுதோல்வி அடைந்தது போல் அல்லாமல் மூன்றாம் அலையினை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டுமென காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்:

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகும் 3-அலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு முதல் மற்றும் இரண்டாவது அலையில் தோல்வி அடைந்ததுபோல் அல்லாமல், மூன்றாவது அலையை எதிர்க்கொள்ள வேண்டும். தவறுகளை அரசு திருத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், மூன்றாவது அலை நிச்சயம் எனில்அதை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை தயார் செய்ய வேண்டும்.

 முதல் மற்றும் இரண்டாவது அலையில் செய்த தவறுகளை அரசு மீண்டும் செய்துவிடக்கூடாது. நேற்று, அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இது, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரை தொடர வேண்டும் என கூறினார்,

மேலும் ராகுல் பெட்ரோல் டீசல் விலை குறித்து தனது மற்றொரு ட்விட்டர் பதிவில் :

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போது குறையும்?

அடுத்த தேர்தல் எப்போது நடைபெறும் என கேள்விஎழுப்பியுள்ளார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிப்பு..!!

Admin

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது: அமித் ஷா பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்

Nagappan

மலையாள நடிகை அனுபமா தேர்ச்சி? – பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்த குழப்பம்

Admin

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால்அரசு வேலை இல்லை: உ.பி.யில் விரைவில் புதிய சட்டம்

Admin

எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

Admin

ஆந்திராவில் மே 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்!

Leave a Comment