இரண்டாவது அலையில் செய்த தவறினை 3- வது அலையில் செய்யமாட்டீங்க என நினைக்கிறேன்.. ராகுல் காந்தி

SHARE

கொரோனா இரண்டாவது அலையில் மத்திய அரசுதோல்வி அடைந்தது போல் அல்லாமல் மூன்றாம் அலையினை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டுமென காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்:

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகும் 3-அலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு முதல் மற்றும் இரண்டாவது அலையில் தோல்வி அடைந்ததுபோல் அல்லாமல், மூன்றாவது அலையை எதிர்க்கொள்ள வேண்டும். தவறுகளை அரசு திருத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், மூன்றாவது அலை நிச்சயம் எனில்அதை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை தயார் செய்ய வேண்டும்.

 முதல் மற்றும் இரண்டாவது அலையில் செய்த தவறுகளை அரசு மீண்டும் செய்துவிடக்கூடாது. நேற்று, அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இது, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரை தொடர வேண்டும் என கூறினார்,

மேலும் ராகுல் பெட்ரோல் டீசல் விலை குறித்து தனது மற்றொரு ட்விட்டர் பதிவில் :

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போது குறையும்?

அடுத்த தேர்தல் எப்போது நடைபெறும் என கேள்விஎழுப்பியுள்ளார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Pamban Mu Prasanth

50 பேருக்கு மேல் கூட கூடாது.. குர்பானி கிடையாது.. யோகி போட்ட அதிரடி தடை..

Admin

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்… எஸ்பிஐ அறிவிப்பால் அதிருப்தி…

Admin

சிறுவனைக் கொன்ற வழக்கில் குட்டியுடன் தாய் யானை கைது

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

என்ன நேருவின் படம் இல்லையா ? – கொந்தளித்த காங்கிரஸ்

Admin

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 27 நாளில் தூக்குதண்டனை

Admin

பாஜக அலுவலகம் கட்ட வைக்கப்பட்ட கல்லினை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

Admin

Leave a Comment