Browsing: நூல் அறிமுகம்

நூறு வருடங்களுக்கு முந்தைய மனிதர்கள்தான் கதை மாந்தர்கள். பன்னிரண்டு வருடங்களாக பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினர், கண்ணசைவிலேயே ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் அளவிலான காதல், குழந்தை இல்லாததால் காண்போராலும், உறவுகளாலும்…

முன்னுரை, என்னுரை, பதிப்புரை என எதையும் பொருட்படுத்தாமல் “கதைகளை” மட்டுமே முன்னிறுத்தியிருக்கும் புத்தகம்.  வழக்கமாக ஒரு சிறுகதைத் தொகுப்பென்றால்,  அந்த தொகுப்பில் உள்ள ஏதோ ஒரு கதையின்…

வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடிப்படை காவலர்கள் தமிழக வனத்தில் கர்நாடக எல்லைப் பகுதியிலிருந்த மலைவாழ் மக்களுள் ஒருவரான சோளகர்களிடத்தில் காட்டிய அதிகார கோரமுகத்தின் ஆவணமே இந்த நாவல். …

வயிற்றுப் பசியைப் போக்குவதற்கன்றி, வேறெந்த பலனையும் எதிர்பாராமல் நடுசாமக் கொள்ளையையே தொழிலாய்க் கொண்ட கொம்பூதி ஊரின் மக்கள் தான் முக்கிய கதை மாந்தர்கள். விலையுயர்ந்த நகைகளைக் கொள்ளையடித்தாலும்,…

எட்டு கதைகள் அடங்கிய தொகுப்பு. எந்தவொரு புத்தகத்தின் முன்னுரையும் படிப்பது முதலில் அலுப்பு தட்டுவதாக இருக்கும். எதேச்சையாக இப்புத்தகத்தை முன்னுரையில் இருந்து ஆரம்பித்தேன், எதேச்சையாகத்தான். இதனை எழுதிய…

கு.ம.ஜெயசீலன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நன்னெறிப் பாடநூல் ஆசிரியர். இதுவரை பதினெட்டு நூல்களை எழுதியுள்ள இவரது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இதுவாகும். பத்துக்கும் குறைவான வயதில் மணமுடிக்கப்பட்ட ஒரு…

மனிதன் தனது தொடக்கத்தை அறிந்து கொள்வதில் அளவில்லாத ஆவல் உள்ளவன். பழமையின் செம்மை நிகழ் காலத்தின் நம்பிக்கையை அதிகரிக்கக் கூடியது. தேடல் உள்ளவர்களுக்கே வாழ்க்கை உயிர்ப்பாய் நகரும்.…

அசோகர் காலம் தொடங்கி அக்பர் காலம் தொட்டு தற்போது மோடி காலம் வரை இந்தியா ஒருக்காலும் ஒற்றை மொழி, ஒற்றை பண்பாடு, ஒற்றை கலாச்சாரம் கொண்ட ஒற்றை…

மா. இராசமாணிக்கம் அல்லது இராசமாணிக்கனார் (மார்ச் 12, 1907 – 26 மே, 1967) என்னும் மாபெருந் தமிழ் ஆளுமையைத் தமிழுலகு தெளிவுறப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. “பத்தோடு…

பூங்காவிற்குள் நுழைந்தவுடன் ஊஞ்சலில் அமர்ந்தாடும் சிறுமியின் மகிழ்ச்சிக்கு ஒப்பீடாக சொல்லியிருக்கலாம். கை நிறைய கலர் மிட்டாய்கள் வைத்திருக்கும் சிறுவனின் கொண்டாட்டத்திற்கு ஈடாக சொல்லியிருக்கலாம். ஆபூர்வ வைரங்கள் கண்டடைந்த…