பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

இரா.மன்னர் மன்னன்
வாராவாரம் யார் எலிமினேட் ஆகுவார் என்று முன்னாடியே தெரியுற மாதிரி இந்த வாரமும் ஞாயிறு காலையிலேயே சின்னபொண்ணுதான் எலிமினேட்டுன்னு தகவல் கசிய

பிக் பாஸ் நாட்கள். நாள் 27. ‘கமலின் முதல் பஞ்சாயத்து’

இரா.மன்னர் மன்னன்
இந்த பிக் பாஸ் வீட்டில் நடந்த முதல் முக்கிய சண்டை. கமல் இந்த விஷயத்தை எப்படிப் பாக்கிறார்?. யாரை எல்லாம் என்னென்ன

பிக்பாஸ் நாட்கள். நாள் 26. ‘அணி பிரிஞ்சு அடிச்சுக்காட்டு…’

இரா.மன்னர் மன்னன்
நேற்று நடந்த டாஸ்க்கில், சுவாரஸ்யம் இல்லாத நபர்களாக வருணையும் அபினய்-யையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வெளியே விடியும்வரை நெருப்பு எரிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

பிக் பாஸ் நாட்கள். நாள் 25. ‘அடக்கம்… அடக்கம்… அடக்கமோ அடக்கம்!’

சே.கஸ்தூரிபாய்
எடுத்தவுடன் பஞ்சாயத்துடன் ஆரம்பமானது பிக் பாஸ் நிகழ்ச்சி. வீட்டுக்கு ஒரு தலைவர் இருந்து எல்லா வேலைகளுக்கும், ஆட்களை பிரித்து, எல்லாம் சரிபார்ப்பதுதான்

பிக் பாஸ் நாட்கள். நாள் 24 ‘நானும் தலைவர்தான்..!’

சே.கஸ்தூரிபாய்
‘ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க…’ பாடலுடன் தொடங்கியது நாள். நெருப்பு வாரம் என்று தொடர்ந்து மூன்று நாள்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

சே.கஸ்தூரிபாய்
”ஓடியா ஓடியா ஓடியா… பிக் பாஸ்ல சண்டையாம்ல, ஓடியா ஓடியா…” என்று நேற்றைய ப்ரோமோவைப் பார்த்து எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள்… அப்படி

பிக்பாஸ் நாட்கள். நாள்: 22 “தலைவர் மதுமிதா!”

இரா.மன்னர் மன்னன்
”நெருப்பு கூத்தடிக்குது… காத்தும் கூத்தடிக்குது…” என்ற பாடலுடன் தொடங்கியது நாள். பிக் பாஸோட குட்மார்னிங் சாங்கில் எப்பவும் யாருக்காவது மெசேஜ் இருக்கும்,

பிக்பாஸ் நாட்கள். நாள்: 21 “அபிஷேக் அவுட்”

இரா.மன்னர் மன்னன்
சண்டே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னாடியே இவர் தான்ப்பா இன்னிக்கு எலிமினேஷன்னு தகவல் பரவுறது வாடிக்கையான விஷயம்… அதே மாதிரி தான்

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்
”பிக் பாஸ் தொடங்கி 40, 50 நாள்ல நடக்க வேண்டியது எல்லாம் இப்பவே நடக்குற மாதிரி இருக்கு. மற்ற சீசன்களை விட

பிக் பாஸ் நாட்கள். நாள் – 19. “காசைத் திருடினாலும் சலுகை!”

இரா.மன்னர் மன்னன்
”வாத்தி கம்மிங்…” பாடலுடன் ஆரம்பமானது நாள். என்னதான் அடிச்சு பிடிச்சு சண்டைப்போட்டாலும், காலையில் டான்ஸ் ஆடும்போது மட்டும்தான் எல்லரும் தங்களையே  மறந்துடுறாங்க.