சமூக ஊடகங்களில் வெளியாகும் உணர்ச்சிகரமான கருத்துகளை பார்த்து, வழக்குகளின் தீர்ப்பை முடிவு செய்துவிடக் கூடாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார். நீதிபதிகள் மத்தியில்…

மத்திய அரசை, ஒன்றிய அரசு என கூறுவதற்கு தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள்…

’பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளதை தொடர்ந்து, நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் – இயக்குனர்…

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம்…

தனக்கு தமிழகமே தாய்வீடு என ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 29வது டிஜிபியாக பதவி வகித்து வந்த ஜே.கே.திரிபாதி நேற்று ஓய்வு பெற்றார்.…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருகிறது.…

இந்தியாவில் டுவிட்டர் தளம் சிறிது நேரம் முடங்கிய நிலையில், பின்பு மீண்டும் செயல்படத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்க கூகுள்,…

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை பதிவு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,கொரோனா பெருந்தொற்று…

தமிழக காவல்துறையின் 30ஆவது சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவி ஏற்றார். சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபி சைலேந்திரபாபு பதவியேற்றுக்கொண்டார்.…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியைத் திணிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அமைச்சம் மற்றும் அவற்றின்…