குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர்…

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு தொடர்ந்துள்ளார். நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் சாந்தினி. மலேசிய குடியுரிமை…

குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது தொடர்பான விவரங்களை கேட்டு சென்னை சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். கடந்த 20ம் தேதி டி.ஜி.பி…

அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறையில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர், ஜி.பி.எஸ் மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி வாங்க அனுமதித்ததில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் போக்குவரத்துறை…

பிரேசில் அதிபர் போல்சனேரோவின் காணொளிகள் சிலவற்றை இணையதளத்தில் இருந்து யூடியூப் நீக்கியுள்ளது. கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக பிரேசில் அதிபர் போல்சனேரோவின் வீடியோக்கள் சிலவற்றையூடியூப்…

தங்கள் பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்அப் நிறுவனம் உலகம் முழுவதும்…

டெல்டாவை விட வீரியம் நிறைந்த வைரஸ் தோன்றலாம் உலகசுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது. சீனாவில் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போதைய…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்கள்ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படமும்…

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட உள்ளார். சென்னை…

தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை படம் மூலம் அறிமுகமானார் நடிகை சாலினி. முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து ஷாலினிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. தொடர்ந்து…