ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெரும் போட்டியாளர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்கிற தர வரிசையில் தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கல பதக்கங்கள் பொதுவாக…

இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த்” எனும் பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர்…

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில…

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியாவுக்கு ரூ. 4 கோடி பரிசு அறிவித்துள்ளது ஹரியானா அரசு. இந்திய மல்யுத்த வீரரான ரவி தஹியா டோக்கியோ…

சிம்பு நடிக்கும் 47வது படமான ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தலைப்பு மாற்றப்பட்டு புதிய தலைப்பை வெளியாகியுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு நடிகர்…

மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக அவைத்…

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் குத்துவாள் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அங்குள்ள கொந்தகை தளத்தில்…

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் – ஐடியா நிறுவனம் கடன் சுமையால் திண்டாடி வருவதால் திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம்…

பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதிப்பெயர்களை நீக்கி அவர்களின் அடையாளத்தை அரசு சிதைக்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள…

பஞ்சாப் மாநிலத்தின் முதன்மை அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்த பிரபல வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு…