- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
மழையில் சாக்ஸ் நனைந்து ஈரமாகிவிட்டதால் சிரமப்பட்டதாகவும் . இல்லாவிட்டால் இல்லக்கை எட்டியிருப்பேன் என்று தனது கள அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் மாரியப்பன் தங்கவேலு. டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப்…
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது…
பொதுத்துறை நிறுவனங்கள் விவகாரத்தில் பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சனம் செய்துள்ளார். சோளிங்கர்…
அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: திமுக அரசு ஜெயலலிதாவின்…
விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது. இந்த படம் டிஸ்னிப்ளஸ் ஒடிடி தளத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி…
கர்நாடகாவில் கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கோரமங்களா பகுதியில்…
தெலங்கானாவில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல்…
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக நண்பர்களுக்கு சிறப்பு பார்ட்டி கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா…
ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பு மசோதாவிற்கு எதிராக சாலையில் தர்ணா செய்த ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக…
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதால் அங்கு தாலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதால் 20 ஆண்டுகளாக…