நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு

SHARE

தெலங்கானாவில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாடு, தெலங்கானா மாநிலத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தெலங்கானாவின் பள்ளி,கல்லூரி திறப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில அரசின் அறிவிப்பிற்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.

அதேசமயம் தமிழகத்தில் கல்வி நிலையங்கள் திறப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பல்துறை நிபுணர்களோடு ஆலோசித்த பிறகும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்ததாகவும், மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

6 முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

Admin

தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா… பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் எழுப்பும் கேள்விகள்

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு ஏ.ஆர் ரகுமானின் பாடல் தான் காரணம்..

Admin

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin

அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா 3ஆம் அலை தீவிரமடையும் : எச்சரிக்கும் நிபுணர்கள்

Admin

விரைவில் “டிஜிட்டல் ரூபாய்”: ஆர்வம் காட்டும் ரிசர்வ் வங்கி

Admin

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

Leave a Comment