கொசோவோ நாட்டில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் செல்போன் அகற்றப்பட்டுள்ளது. கொசோவோ நாட்டின் பிரிஸ்டினா பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர்…

அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு சொந்தமான வீட்டில் சிபாரிசு செய்யுமாறு கேட்டு யாரும் வரவேண்டாம் என ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக…

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட்…

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி…

திருடர்கள் ஜாக்கிரதை என்ற நோட்டீசுக்கு கீழே உட்கார்ந்து கொண்டுதான் அந்த சிறுமி என்னிடம் சிப்ஸ் வேண்டுமா என்று கேட்டாள்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தொடங்கிய நிலையில் அங்கு 20 ஆண்டுகளுக்கு பின் தாலிபான்கள் ஆட்சியைக்…

இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசும் மாவட்டங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஷாமிகா ரவி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றும்…

எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் மீண்டும் தியேட்டரில் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் தமிழகம்…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. கடந்த 2019 ஆம்…

சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் மத்திய சுகாதார துறை செயலளருமான கேசவ் தேசிராஜா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.