- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
பிரியா வேலு உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது தமிழில் மதி இறுக்கம் என்று அழைக்கப்படுகின்றது. மதியிறுக்கம்…
இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனப் போற்றப்படுபவர் தாதா சாகேப் பால்கே என்னும் துண்டிராஜ் கோவிந்து பால்கே. யார் இந்த பால்கே? ஏன் இவரை இந்தியத் திரைப்படத்துறையின் தந்தை…
தமிழில் விலங்குகளைக் குறிக்கும் சொற்களில் ஒன்று கால்நடை. இது பொதுவாக வீட்டு விலங்குகளான ஆடு, மாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது. இந்த சொல்லைப் பயன்படுத்தும் சிலருக்கு ஒரு ஐயம்…
கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி 3: வேலு தாத்தா அபிநயா அருள்குமார் பகுதி 2 Link: கருத்த, ஒல்லியான தேகம், முறுக்கு மீசை, தலையில்…
ஆண்களை அலறவிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி 3: அல்லல்பட்ட அரசர்கள்இரா.மன்னர் மன்னன் பகுதி 2 Link: அரசர் நான்காம் வில்லியம்ஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் குடியேறும் முன்பே இறந்துபோன…
கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி 2. திருவிழாக்கு போனேன்!. அபிநயா அருள்குமார் பகுதி 1 Link : ”ஆயி(வட்டார வழக்கு)……மத்தியானத்துக்கு பள்ளிக்கூடம் விட்டாலும் விட்டுருவோ!” …
மலர்களின் பெயரைப் பொதுவாக பெண்குழந்தைகளுக்குச் சூட்டுவது தமிழர்களின் வழக்கம். முல்லை, தாமரை, ரோஜா, அல்லி – இதெல்லாம் பெண் குழந்தைகளின் பெயர்களாக உள்ளன. தமிழகத்தில் மதுரை, தேனி…
அபிநயா அருள்குமார் கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி1: பிடிக்காத பழம் ”ஹே..! ஹே சுகந்தி மணி எத்தனல..?” ”3 மணி 04 நிமிசம்ல !.“…
காவிரி டெல்டா பகுதியில் உள்ளவர்கள் வெள்ளைக் காகிதத்தை டெம்மி பேப்பர் என அழைக்கிறார்கள். சிலர் டிம்மி பேப்பர் என்றும் அழைப்பது உண்டு. காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த…
பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த நிலத்தடியில் காய்க்கும் தாவரமான நிலக்கடலையை ஆதி இந்தியர்கள் உண்டது இல்லை. தென்னமெரிக்க நாடான பெரு-வில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே உணவாகப் பயன்படுத்தப்பட்ட…