ருலெட் ஆட்டமென்கிற சூதாட்டத்தில் கண்ணுக்கு தெரிந்து தோற்கும் ஒருவன் ,வாழ்க்கை சூதாட்டத்தில் கண்ணுக்கு தெரியாமல் தினம் தினம் தோற்கிறான், தோற்றுக் கொண்டே இருக்கிறான். ருலெட் ஆட்டம் ரஷ்யர்களின்…

இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் அமுதன் தினத்தந்தியில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். பத்திரிகை துறையில் 50 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். இந்த புத்தகம் மட்டும் இல்லாமல்…

என்மகஜே என்னும் இந்நூல் ஒரு மலையாள நாவல். 1980 – 90களில் மலையாள தேசத்தின் மலைப்பகுதிகளில் உள்ள முந்திரி காடுகளில் எண்டோசல்ஃபான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தால் ஏற்படுத்தப்பட்ட…

இந்தப் புத்தகம் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கின் வாழ்க்கை குறித்த முக்கிய அம்சங்களை 100 சிறிய குறிப்புகளாகச் சொல்கிறது. எழுத்தாளர், பத்திரிகையாளர் கோவி.லெனின் இதனை எழுதிருக்கிறார். வி.பி.சிங்கை …

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கும்? நம்முடைய முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அக்கால கட்டத்தில் மக்கள் எப்படிபட்டவர்களாக இருந்திருப்பார்கள்? என ஏராளமான கேள்விகளுக்கு விடைகளை…

மொத்தம் 14 தலைப்பு கொண்ட இந்தக் கட்டுரை தொகுப்பில் உலக சினிமா , இந்திய சினிமா, தமிழ் சினிமா ஆகியவற்றை தனித்தனிக் கட்டுரைகளாக எழுதி இருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். …

ஒரு சிறந்த புத்தகத்தின் அடையாளம், அதை வாசித்து முடித்த பின்பு நமக்குள் இருக்கும் சில கேள்விகளுக்கு அது பதில் சொல்லி இருக்க வேண்டும் என்பதைவிட பல்வேறு…

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத், தெலங்கானா. கொரோனா பெரும்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் அவ்வப்போது…

ஐபிஎல் தொடரின் நேற்றைய 2ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில்…

ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராய்ல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை…