Browsing: இந்தியா

வீட்டிலேயே கொரோனா தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அனுமதி அளித்து உள்ளது. கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில், பரிசோதனைகளை அதிகரிப்பதும் முக்கிய பணி…

குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டவ்-தே புயலால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த மாநில பேரிடா் மீட்புக் குழு ஆணையா் ஹா்ஷத் குமாா் படேல்,…

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 4,000 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த மண்ணில் நடைபெற்ற…

கேரளா முதல்வராக பினராயி விஜயன் 2ஆவது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நடந்து முடிந்த…

மணிப்பூரில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பீதி அடைவதைத் தடுக்க ஆம்புலன்சுகளில் சைரனை ஒலிக்கவிட வேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை…

கொரோனா தடுப்பூசியை வீணாக்குவது உயிரை கொல்லுவதற்கு சமமானது எனவே தடுப்பூசியை வீணாக்காதீர்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள்,…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோவால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு…

குஜராத்தில் கடும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் டவ்தே புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, 1000 கோடி ரூபாய் நிவாரண உதவியை அறிவித்து உள்ளார்.…

பி.எம்.கேர் நிதியில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் இயங்காதது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை…

டெல்லியில் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. டெல்லி கொரோனானாவின் இரண்டாம் அலை…