Browsing: இந்தியா

புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்? என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மத்திய அரசு விவரங்களை கேட்டுள்ளது.…

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் முதியவர் தாக்கப்பட்ட வீடியோ தொடர்பான விவகாரத்தில், டுவிட்டரின் பதில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. காஜியாபாத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை,…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, திருக்குறளை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். சர்வதேச யோகா தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி காலை 6.30 மணிக்கு…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால் அது சாத்தியமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் இழப்பீடு…

தெலுங்கானாவில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் காதலித்து, இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணமும் செய்துள்ள சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தின்…

கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தெலுங்கானாவில் கொரோனா ஊரடங்கு நாளை முதல் முடிவுக்கு வரவுள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலை வீசத்தொடங்கிய போது அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தெலுங்கானாவும்…

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கடந்த மாதம் கொரோனா தொற்றால்…

ஒரு லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டும், இந்தியாவின் எதிர்கால தேவைக்காகவும் மருத்துவம்…

அதானி நிறுவனங்களின் பங்குகள் திடீர் வீழ்ச்சியடைந்ததை அடுத்து ஆசியாவின் 2ஆவது பணக்காரர் என்ற அந்தஸ்தை கவுதம் அதானி இழந்துள்ளார். அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் மொத்த…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறவுள்ள இப் போட்டியில்…