- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால் அதிகரித்து வரும் சட்டம்–ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்ததாகவும், தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் சீமான் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை பல லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது என்றும், சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வட மாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலைவாய்ப்பு…
இவர்களுக்கு பொது விநியோகம் கிடையாது. இவர்களில் பலருக்கு ரேஷன் கார்டு கிடையாது. முதன்மையான விடயம் வீடு கிடையாது. ஆனால் குடும்பம் உண்டு. அதே போல ஆதார் கார்டு உண்டு.
இந்த தூய்மை திட்டங்கள் எல்லாம் மற்றவர்கள் பார்வைக்கு நாம் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதா இல்லை என்றால் உண்மையாகவே பாரதத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதா?
இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. நான் சொன்ன ராம். எங்கிருந்து வந்தான் என்பது அவனுக்கே தெரியாது. ஏதோ வெள்ளம் அதிலிருந்து மீண்டதாக சொன்னான்.
எதிர்பாராத இடத்தில், நேரத்தில் கிடைக்கும் சிறிய ஆதரவும் பெரு நம்பிக்கையை தருகிறது. ‘மனிதன் எப்படி பார்த்தாலும் மனிதன் தான்’ என்று ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது இதைத்தான் போலும்.
செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மோடி அரசு மும்முரமாக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு முன்னதாக பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, எடியூரப்பா, ராவத் ஆகியோர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தனர். இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது என குறிப்பிட்டார். அவர்கள் செயல்படாத முதல்வர்கள் என்பதை பாஜக தலைமை எப்போது உணர்ந்தது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எடியூரப்பா, ராவத் மற்றும் ரூபானி பல மாதங்களாக செயல்படவில்லை என்பது அந்தெந்த மாநில மக்களுக்கு தெரியும் என குறிப்பிட்டார். அவர், மாற்ற வேண்டிய முதல்வர்கள் பட்டியல் ஹரியானா, கோவா, திரிபுரா என பட்டியல் இன்னும் நிறைய இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், 3-வது திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.ஏற்கனவே 2 திருமண செய்து அந்த மண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இதனையடுத்து, 2008-ம் ஆண்டு முதல் தமது தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டில், பிரிட்னி ஸ்பியர்ஸ் வாழ்ந்து வந்தார். தனது நீண்டகால காதலரான சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொள்ள அவரது தந்தை அனுமதி மறுத்துள்ளார். இந்நிலையில், தமது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேற, பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு அனுமதி வழங்கி சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கும், சாம் அஸ்காரிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இது தொடர்பாக காதலர்கள் இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள இறகுப்பந்து விளையாட்டு கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி அமைந்துள்ளது. அங்கு ரூ. 4.29 கோடி மதிப்பில் இறகுப்பந்து விளையாட்டுக் கூடம் உள்ளிட்டப்வை அமைக்கப்பட்டுள்ளன. இறகுப்பந்து விளையாட்டுக் கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மைதானத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருடன் சிறிது நேரம் முதல்வர் ஸ்டாலின் இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
இந்த பரிக்ரமா செய்கிற போது நீங்கள் காலில் காலணி அணிதல் கூடாது. கையில் பணம் கூடாது. சாப்பாட்டுக்கு பிச்சை எடுத்து மட்டுமே உண்ண வேண்டும்
சூயஸ் கால்வாயில் கோரல் கிறிஸ்டல் எனும் சரக்கு கப்பல் மீண்டும் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது. இந்த கால்வாயில், கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாகத் தரை தட்டி நின்றது. இதன் காரணமாக, சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து தடைப்பட்டு, உலக வர்த்தகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது கிட்டத்தட்ட ஒரு வாரக் கால முயற்சிக்குப் பிறகு, ‘எவர்கிவன்’ கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் கப்பல் தரை தட்டி நின்ற காரணத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வழங்கும் வரை கப்பலை விட மாட்டோம் என ‘எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளரான ஜப்பானைச் சேர்ந்த ஷோய் கிசென் கைஷாவிடம், சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்தது. சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்க, ‘எவர்கிவன்’ கப்பலின்…
