Browsing: vaccine

இந்தியாவில் 40 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாகுபலி போன்று வலிமையாகியுள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 17-வது மக்களவையின் 6-வது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.…

தமிழகத்தில் அதிகளவு தடுப்பூசி செலுத்துவது குறித்து பிரதமர் மோடி பாராட்டியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா 3வது…

கொரோனா தொற்று நாட்டில் பரவ தொடங்கியது முதல் நாட்டு மக்களிடம் பலமுறை பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். தற்போது கொரனோ 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும்…

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டால் வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கு வழங்கும் சட்ட பாதுகாப்பு தங்களுக்கும் வழங்க வேண்டும்என மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. கொனா…

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி மாற்றிப் போடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சித்தார்த்நகர், உத்தரப்பிரதேசம். உத்தரப்பிரதேசம் சித்தார்த்நகர்…

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மக்களை திணற வைத்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள்பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிக அளவில் தடுப்பூசிகளை…

சவுதி அரேபியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தை பொதுமக்கள் காண்பித்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வர முடியும் என அந்நாட்டு…

கொரோனா தடுப்பூசியை வீணாக்குவது உயிரை கொல்லுவதற்கு சமமானது எனவே தடுப்பூசியை வீணாக்காதீர்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள்,…