கங்கைகொண்ட சோழபுர அகழாய்வின்போது முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, அரண்மனையின் இரண்டாம் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை மூலம், 2020-21 ஆண்டிற்கான அகழாய்வு பணிகள்கடந்த ஆட்சியில்…

ஒரு நல்ல நாகரிகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், கருத்து…

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் இரண்டே முக்கால் லட்சம் பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தையொட்டி பதிவாகி வருகிறது. டெல்டா பிளஸ் வைரஸ்…

கொரோனா நோய் பயத்தில் பலர் இறக்கும் நிலையில் கொரோனா வைரஸ், பூஞ்சை நோய்கள் தொடர்பான தகவல்களை மிகைப்படுத்தலாமா? என தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசமாக பேசினார். …

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரையில் தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் அருகே…

பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் மலையாள நடிகை அனுபமா தேர்ச்சி பெற்றதாக மார்க் ஷீட் ஒன்று வைரலாகி வருகிறது. பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இந்திய ஆடும் அணியில் ஜடேஜாவை சேர்த்தது தவறு என்று முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட்…

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனாதற்போது 85 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே வருகிறது.…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சென்னை மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சென்னையில் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் தேர்தலை…