மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

SHARE

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மதுரையில் தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் அருகே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என காஞ்சிரக்கோடு எம்.எல்.ஏ பிரின்ஸ் ரயில்வேத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தெற்கு ரயில்வே, மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடமானது திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது என்றும், இதற்கு இடைப்பட்ட தூரமானது 10 கிலோ மீட்டர் மட்டுமே என்ற நிலையில் கூடுதல் ரயில் நிலையம் வழங்குவதற்கான தேவையில்லை.

இருப்பினும் ரயில்கள் நின்று செல்ல பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

Admin

ஊரடங்கில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Admin

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

Admin

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Admin

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

Admin

ஜெயலலிதா மரணம் விவகாரம்: 90% விசாரணை முடிந்துவிட்டது – ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

Admin

கீழடியில் உலகத்தர அருங்காட்சியகம்.. அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆய்வு… தமிழக அரசு புதிய அறிவிப்பு!.

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றுக்கெல்லாம் தடை

Admin

Leave a Comment