மதுரை மாட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் ஞானப்பிரகாசம், வினோத்குமார். இவர்கள் ஆழ்த்துளைக் கிணறு மூலம் விவசாயம் செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். பருவமழையின்மையாலும், காலநிலை மாற்றத்தால் கிணற்றில்…

மேற்கு மண்டலத்தில் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட 34 காவல் ஆய்வாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தை…

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’…

முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனையை அதிகாரிகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் தற்போது வருமான வரி…

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்‌ மதுரைக்கு வருவதை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகிசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது அந்த சுற்றறிக்கையில் உள்ளது இதுதான் : மதுரை…

கீழடி அருகே அமைந்துள்ள அகரத்தில் முதல்முறையாக மூன்று வரிசை செங்கல் கொண்ட சுவர் கண்டறியப்பட்டுள்ளது. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தொன்றியது தமிழ் நாகரிகம்…

கணேஷ் என்பவர் தமிழ் எழுத்துகள் மூலமாக ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கணேஷ் என்பவர் தனது ட்விட்டர்…

அமெரிக்காவில் தற்போது பதிவாகும் கொரோனா தொற்றுகளில் 80 சதவீதத்துக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்படுவதாக அமெரிக்க மருத்துவர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ…

இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம்’நெற்றிக்கண். இந்த படத்தை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்க. படத்தின்அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயாராக இருந்தது. ஆனால் ஊரடங்கு…

தெலுங்குநடிகர் பாலகிருஷ்ணா ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஏ.ஆர்.ரகுமானை மோசமாக விமர்சனம் செய்ததால் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்கள் பாலகிருஷ்ணா மீது கோபத்தில் உள்ளனர். தெலுங்கு திரையுலகில்…