வரலாற்றின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு நேற்று…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி…

விபத்தில் உயிரிழந்த தனது கணவரின் நினைவாக, மனைவி அவருக்கு கோவில் கட்டி பூஜை செய்து வழிப்பட்டு வரும் நெகிழ்ச்சி சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆந்திரா மாநிலம்…

மதுரையில் தனியார் பள்ளிக்கு இணையாக வசதிகளோடு அரசு பள்ளி செயல்பட்டு வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உசிலம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டியில் உள்ள கள்ளர் தொடக்கப்பள்ளி 1938 ஆம்…

தனிமையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லும் ரோபோ ஒன்று இந்தோனேசியாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிமை பலருக்கும் வாழ்வின் கொடுமை என்றே சொல்லலாம். சிலநேரம் பேசக்கூட துணையில்லாமல் தனிமையில் வாடி விபரீதமான…

‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக நடிகர் சிம்பு தனது எடையை 15 கிலோ குறைத்துள்ளார். ’விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்குப் பிறகு சிம்பு கெளதம்மேனன்…

தமிழகத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்க வளர்ச்சியோடும் சூழலியல் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் முதலமைச்சருக்கு நன்றி என்று கனிமொழி எம்.பி. ட்வீட் செய்துள்ளார் திமுக மகளிரணி…

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்…

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று பட்ஜெட் குறித்து முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்…

ஜெயலலிதா மரண வழக்கில் 90% விசாரணை முடிந்துவிட்டதாக ஆறுமுக சாமி ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைவழிநடத்திய ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர்…