தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் வழங்கியுள்ளார். அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது…

கேரள முதல்வராக 2ஆவது முறையாக பினராயி விஜயன் , வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.திருவனந்தபுரம். கடந்த மே மாதம் 2ஆம்…

கொரோனாவுக்குப் பலியான இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். திரைப்பட நடிகரும் இயக்குநருமான அருண்ராஜா கனா படத்தின் மூலம்…

பொது இடங்களில் ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்து உள்ளார். சென்னை. கோரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க, ஆவி…

டவ்-தே புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் மும்பையில் அதீத கனமழை பெய்யும் எனவும் குஜராத்தை புயல் தாக்கக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று…

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சைத் தோற்கடித்து 10-வது முறையாகப் பட்டம் வென்றுள்ளார் பிரபல வீரரான நடால். இத்தாலியன் ஓபன் இறுதிச்சுற்று ரோமில் நடைபெற்றது. இதில்…

தென் ஆப்பிரிக்காவில் உள்ள காவ்டெங் மாகாணத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவி வருவதாக அந்த மாகாண பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காவ்டெங், தென்னாப்பிரிக்கா. தென் ஆப்ரிக்காவின் காவ்டெங்…

கொரோனாவில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு ரூபாய் 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திரா. கொரோனாவின் கொடூரத்தால்…

கொரோனா ஒழிப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று 50 லட்சம் ரூபாய் நிதி அளித்தார். சென்னை கொரோனாவில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கும்…

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தடுப்பூசி மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வாக சொல்லப்படும் நிலையில் தற்போது இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட்…