- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கூகுள் இன்றைய டிஜிட்டல் உலகில் இணையவாசிகளின் நண்பனாக மாறியுள்ளது. அதே சமயம் கூகுளில் வெளியாகும் சில செய்திகள் இணைய வாசிகளை கொந்தளிக்கவும் செய்வது உண்டு. அந்த வகையில்இந்தியாவிலேயே…
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மனைவியை கடித்ததற்காக பக்கத்து வீட்டினரின் செல்லப்பிராணியை முதியவர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார். இந்தூர் சுடாமா நகரை சேர்ந்தவர் நரேந்திர விஷ்வைய்யா. இவரது மனைவியை…
நாகப்பட்டினத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3 ல் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. அவர் இயற்பெயர் ‘தட்சிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது…
(கவிஞர் மகுடேசுவரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய கட்டுரை இங்கு மறு பதிப்பு செய்யப்படுகின்றது) 1. ஒரு பாடலின் முதற்சொல் தொடங்குவதற்கு முன்பாக முதல் இருபது நொடிகள்…
கு.ம.ஜெயசீலன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நன்னெறிப் பாடநூல் ஆசிரியர். இதுவரை பதினெட்டு நூல்களை எழுதியுள்ள இவரது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இதுவாகும். பத்துக்கும் குறைவான வயதில் மணமுடிக்கப்பட்ட ஒரு…
மனிதன் தனது தொடக்கத்தை அறிந்து கொள்வதில் அளவில்லாத ஆவல் உள்ளவன். பழமையின் செம்மை நிகழ் காலத்தின் நம்பிக்கையை அதிகரிக்கக் கூடியது. தேடல் உள்ளவர்களுக்கே வாழ்க்கை உயிர்ப்பாய் நகரும்.…
அசோகர் காலம் தொடங்கி அக்பர் காலம் தொட்டு தற்போது மோடி காலம் வரை இந்தியா ஒருக்காலும் ஒற்றை மொழி, ஒற்றை பண்பாடு, ஒற்றை கலாச்சாரம் கொண்ட ஒற்றை…
சென்னையில் பிரபல பள்ளியான பிஎஸ்பிபியில் ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அப்பள்ளியின் மீது பாலியல்,…
மா. இராசமாணிக்கம் அல்லது இராசமாணிக்கனார் (மார்ச் 12, 1907 – 26 மே, 1967) என்னும் மாபெருந் தமிழ் ஆளுமையைத் தமிழுலகு தெளிவுறப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. “பத்தோடு…
வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளை தமிழ் உட்பட 7 மொழிகளில் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம் என மத்திய தொழில் கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது கல்லூரிகளில் பொறியியல்…