Browsing: நலவாழ்வு

சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார்.  சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள…

தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கு ரூ. 1,200…

கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக தமிழக அரசு மாவட்டங்கள் தோறும் அமைத்துள்ள ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மைய தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டன.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோவால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு…

கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முக…

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் இயங்காதால் 12ஆம் வகுப்பு மாணவர்களின்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து…

பி.எம்.கேர் நிதியில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் இயங்காதது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை…

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட்…

டெல்லியில் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. டெல்லி கொரோனானாவின் இரண்டாம் அலை…