வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

SHARE

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அலகுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக பள்ளிகள் இயங்காதால் 12ஆம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக வாட்ஸ்அப் ஆப் மூலம் அலகுத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள வழிமுறை நெறிமுறைகளில் மாணவ மாணவிகளுக்கு தனித்தனி வாட்ஸாப் குழுவில் வினாத்தாள்கள் அனுப்பி தேர்வுகள் நடத்த வேண்டும்- என்பது உள்ளிட்ட வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி… ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு ஆறுதல்

Admin

ஒன்றிய அரசு என சொல்வதன் நோக்கம் என்ன? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

10 நிமிடம் தான் டைம்.. வங்கி மெசேஜ் குறித்து காவல்துறை எச்சரிக்கை

Admin

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பு..!!

Admin

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த யார் உரிமை கொடுத்தது – ஆவேசமான ஜெயக்குமார்.

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

கொரோனா மூன்றாம் அலை வந்துவிட்டது!: நடுக்கத்தில் தென்னாப்பிரிக்கா!.

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி…!

Admin

Leave a Comment