Browsing: தொடர்கள்

ஆம்புலன்ஸ் வந்தது.. ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தவளை அவசர அவசரமாக ஸ்ட்ரெச்சரில் ஏற்றினார்கள். “யாருங்க ஆம்புலன்ஸ்க்குக் கால் பண்ணுனது..?” எனக் கேட்டார் ஆம்புலன்ஸில் வந்தவர். சுற்றிலும் அமைதி..…

இவர்களுக்கு பொது விநியோகம் கிடையாது. இவர்களில் பலருக்கு ரேஷன் கார்டு கிடையாது. முதன்மையான விடயம் வீடு கிடையாது. ஆனால் குடும்பம் உண்டு. அதே போல ஆதார் கார்டு உண்டு. 

பேருந்துக்குப் பணம் வேண்டும் எனக் கேட்டு நின்று கொண்டிருந்த பெண்ணை பார்த்ததும் புகழேந்திக்கு கோபம் வந்தது… ” ஏம்மா… மனுசங்க என்ன மனநிலையில இருக்காங்கன்னு கொஞ்சம் கூட…

இந்த தூய்மை திட்டங்கள் எல்லாம் மற்றவர்கள் பார்வைக்கு நாம் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதா இல்லை என்றால் உண்மையாகவே பாரதத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதா? 

இரண்டாவது சிகரெட்டை பற்றவைத்து இழுத்துக் கொண்டிருந்த புகழேந்தியை கடைக்கார இளைஞன் வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்… அதைப்பற்றியெல்லாம் புகழேந்தி கவலைப் படவில்லை… கவலைப்பட்டு என்னவாகிவிடப் போகிறது… சிகரெட்டின் புகை…

இந்த பரிக்ரமா செய்கிற போது நீங்கள் காலில் காலணி அணிதல் கூடாது. கையில் பணம் கூடாது. சாப்பாட்டுக்கு பிச்சை எடுத்து மட்டுமே உண்ண வேண்டும்

நான் ஏன் இவர்களோடு திரிகிறேன்? காலை ஒரு பழங்குடி ஊரை (தெருக்களை) முழுமையாக சுற்றிப்பார்க்க முடிந்தது. ஆனால் மக்களின் எண்ணம் குறித்து புரிந்துகொள்வதற்கு இன்னும் நேரமெடுக்கும். அதற்குள்…

தமிழகம் முழுவதும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள…

மகாபலிபுரம், ஒரு மாலை நேரம்… பேரிரைச்சலோடு அலைகள் எழுவதும் விழுவதுமாக இருந்தன… கடல் நீரில் குடும்பம் சகிதமாக குளியல் போடும் ஒரு கூட்டம்… அலைகளில் கால்களை மட்டும்…

மருத்துவ உலகம் ஒரு சாமானியனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கிறது?, மருத்துவம் எந்த இடத்தில் அரசியலோடு கை கோர்க்கிறது?, மனித உணர்வுகள் எப்படி பணமாக்க மாற்றப்படுகின்றன? – இவற்றை…