Browsing: மெய் எழுத்து

கேரளாவில் கொரோனா தடுப்பூசிகள் தீர்ந்து விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்த நிலையில்…

இயக்குனரும் நடிகருமான விஜய் ஆண்டனி, இந்து மதக்கடவுளை புண்படுத்தி விட்டதாக, இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சியை சேர்ந்த, மதுரை மாவட்ட தலைவர்…

திருமாவளவன் பா.ஜ.,வை ஆதரிப்பார்,என்று, பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் இப்ராஹிம் வரும்…

தனது வீட்டில்தான் ஐடி ரெய்டு நடக்கும் என எதிர்பார்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை…

இந்தியா முழுவதும் கொரோனா முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததாகவும் இதன் காரணமாக பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின தமிழகத்தில்…

தற்போது தமிழர் நாகரித்தினை பறை சாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழ்வாரய்ச்சிகள் நடந்து வருகிறது . குறிப்பாக கீழடி,குந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாரய்ச்சிகள் தமிழரின் பெருமையினை…

ராஜீவ்காந்தி வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல்…

இந்தியாவில் கடந்த 4 வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக…

அக்னி பரீட்சையாக எனது ஆட்சிக்காலம் அமைந்து விட்டது என்று கண்ணீர் மல்க எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த…

அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி, தமிழ்நாட்டின்…