‘ ‘ இது வெறும் குழியல்ல புதையல் ’’ – அமைச்சர் தஙகம் தென்னரசு உருக்கம்!

SHARE

தற்போது தமிழர் நாகரித்தினை பறை சாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழ்வாரய்ச்சிகள் நடந்து வருகிறது .

குறிப்பாக கீழடி,குந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாரய்ச்சிகள் தமிழரின் பெருமையினை உலகிற்கு ஆதாரத்தோடு அறிவித்துள்ளாது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் பழந்தமிழர்கள் பயன்படுத்திய கோடரி,கத்தி ,ஜாடி போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு இது வெறும் குழியல்ல புதையல் என்றும் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

ஆம், மண்ணோடு அவை கலந்தாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியாதாக கூறப்படும் தமிழ் குடியின் வரலாற்றை ஆதாரத்தோடு கூறுவதால் அது புதையல்தான்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரள முதல்வராக வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

வரி கட்டுங்க விஜய்; கடனை அடைங்க அஜித்: ட்விட்டரில் வெடித்த மோதல் காரணம் என்ன?

Admin

வாரத்தில் 5 நாட்களுக்கு திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி

Admin

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

மன்னிச்சுடுங்கள் அடுத்தமுறை கப் நமக்கு தான்: தமிழக ஒலிம்பிக் வீராங்கனை உருக்கம்!

Admin

வெளியாகும் புத்தகம்: கலக்கத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை

Admin

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனையுடன் ஜாமின்!

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

Admin

வைரலான அணில் சர்ச்சை… புகைப்படத்தோடு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

Admin

குறைதீர்க்கும் அதிகாரியினை நியமித்தது ட்விட்டர்!

Admin

கொரோனா சிகிச்சை மையத்தில் தோசை சுட்ட அமைச்சர்!.

Leave a Comment