‘ ‘ இது வெறும் குழியல்ல புதையல் ’’ – அமைச்சர் தஙகம் தென்னரசு உருக்கம்!

SHARE

தற்போது தமிழர் நாகரித்தினை பறை சாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழ்வாரய்ச்சிகள் நடந்து வருகிறது .

குறிப்பாக கீழடி,குந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாரய்ச்சிகள் தமிழரின் பெருமையினை உலகிற்கு ஆதாரத்தோடு அறிவித்துள்ளாது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் பழந்தமிழர்கள் பயன்படுத்திய கோடரி,கத்தி ,ஜாடி போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு இது வெறும் குழியல்ல புதையல் என்றும் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

ஆம், மண்ணோடு அவை கலந்தாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியாதாக கூறப்படும் தமிழ் குடியின் வரலாற்றை ஆதாரத்தோடு கூறுவதால் அது புதையல்தான்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

இனி தமிழ் மொழியில் பொறியியல் படிக்கலாம்!

மேதகு – தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டிய பெருமிதம்!

என்னது ஜூலை மாதத்திலே கொரோனா மூன்றாம் அலை ஆரம்பிச்சுட்டா ? ஹைதராபாத் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

மீண்டும் ரூ.100 க்கு கீழ் பெட்ரோல் விலை..இன்று நள்ளிரவு முதல் அமல்!

Admin

குறைதீர்க்கும் அதிகாரியினை நியமித்தது ட்விட்டர்!

Admin

வாரத்தில் 5 நாட்களுக்கு திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி

Admin

மக்கள் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்

Admin

நிதிக்காக இணையவில்லை, உதயநிதிக்காக திமுகவில் இணைந்துள்ளேன்… தோப்பு வெங்கடாச்சலம்!

Admin

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு… சிறப்பு டிஜிபிக்கு ஜாமின்

Admin

‘‘அரபு நாட்டை அசத்த வந்துட்டோம்னு சொல்லு’’ : சி எஸ்கே வெளியிட்ட மாஸ்வீடியோ!

Admin

Leave a Comment