Browsing: இந்தியா

சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளும்படி ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய குழுவினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய…

இ-ருபி என்ற ரசீது முறை பணப் பரிவா்த்தனை வசதியை பிரதமா் மோடி தொடங்கி வைத்தார். கொரோனா காலகட்டத்தில் இணையவழி பணப் பரிவா்த்தனையின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், பணப்…

நாடு முழுவதும் நிலவும் கோவாக்ஸின் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அரசின் வேக்சின் வல்லுநர் குழு தலைவர் என்.கே அரோரா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பெரும்…

மும்பை சர்வதேச விமான நிலையம் , அதானி விமான நிலையம் என மாற்றியதற்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்பை சர்வதேச விமான நிலையம், சத்ரபதி…

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவை முட்டியளவு கழிவுநீரில் கட்டாயப்படுத்தி பொதுமக்கள் நடக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் அங்கு…

இந்த கட்டுமான பணிகளின் விவரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கவுஷல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் அவரது பதிலில்கூறியிருப்பதாவது.…

வாங்கிய கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரர் என ஏன் வங்கிகள் அழைக்கிறது என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார். தொழிலதிபர் விஜய் மல்லையா பாரத…

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக அதிகரித்துள்ளது. உலக தலைவர்களில் டிவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களில் பட்டியலில் இந்திய பிரதமர் மோடியும் ஒருவர். வலைதளப்பக்கத்தில்…

பாரத்நெட் திட்டத்தில் தமிழகம் இடம்பெறவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி அளிப்பதற்காக மத்திய அரசு பாரத்நெட் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.…

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ளது வெலவாடர் தேசிய பூங்கா. இந்த பூங்காவில் முழுக்க முழுக்க அழிந்துவரும் மானினமான பிளாக்பக் மான்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. வெலாவாடர் ப்ளாக்பக் தேசியப்…